தமிழ்ச் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்
தமிழ்ச் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் முன்னுரை _ தமிழர் வாழ்வில் கதைகள் சொல்லிச் சிறு குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்த்தல் மரபு. - வளமான சிறுகதை படைப்புகள் பேச்சு வழக்கில் தோன்றினாலும் ஆரம்பத்தில் அவை பெரிய எழுத்து வடிவில் மக்களிடம் சேர்ப்பிக்கப் பட்டன. - உதாரணம் – அல்லி அரசாணி மாலை , புலந்திரன் கதை , வீர அபிமன்யு , நல்ல தங்காள் கதை போன்றவை சிறுவர்களிடையே மிகப் பிரபலம். கருத்து - 19 – ஆம் நூற்றாண்டில் தமிழில் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபின் , முதல் சிறுகதை நூல் பரமார்த்த குரு கதை ( வீரமா முனிவர் ) - இதனைத் தொடர்ந்து கதாமஞ்சரி , ஈசாப்பின் நீதிக்கதைகள் , மதனகாமராஜன் கதை , முப்பத்திரண்டு பதுமை கதை , விவேக சாகரம் , மயில் இராவணன் கதை போன்றவை வெளியாயின. - தமிழ்நாட்டில் பிரபலமாக விளங்கிய செவிவழிக் கதைகள் ; தக்காணத்துப் பூர்வக் கதைகள் , திராவிடப் பூர்வக் கதைகள் , திராவிட மத்தியக் காலக் கதைகள் என தொக்குக...